உக்ரேன் விவாதத்தில் பங்கேற்ற எம்பிக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

by Staff / 07-04-2022 12:19:22pm
உக்ரேன்  விவாதத்தில் பங்கேற்ற  எம்பிக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

உக்ரேனிலிருந்து  ஆபரேஷன் கங்கா  திட்டத்தின் மூலம் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வந்தது தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆரோக்கியமான விவாதங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இருதரப்பு உறவுகளும் பயனாக இந்தியாவின் நிலைப்பாடும் வெளியுறவுக் கொள்கையும் உலக அளவில் கவனம் பெற்றது மோடி கூறினார்  இந்தியர்களின்  பாதுகாப்புதான் முக்கியம் என்று மோடி உறுதியாக தெரிவித்தார் சூழ்நிலைகளும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யம்  அனைத்து வகை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்

 

Tags :

Share via