பொருளாதார நெருக்கடி தீர்வு காண குழு அமைப்பு வல்லுனர் குழுவில் 3 பேர் தமிழர்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை ஆராய்வதே இந்த குழுவில் தமிழர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர்.
நெருக்கடிக்கு தீர்வு கண்டு நிலையான அனைவரையும் உள்ளடக்கிய மீட்சிக்கான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுநர் சாந்தா தேவராஜன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் சர்மினி கூரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
Tags :