பெருநகர் குடிநீர் வழங்கல் கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார்

by Admin / 13-03-2023 12:22:38pm
பெருநகர் குடிநீர் வழங்கல் கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார்

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் ரூ.1.13 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார் உடன் அமைச்சா் பி.கே.சேகா் பாபு.மேயர் பிாியா.

பெருநகர் குடிநீர் வழங்கல் கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார்
 

Tags :

Share via