நெல்லையில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம். 

by Editor / 19-03-2025 03:50:25pm
நெல்லையில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம். 

நெல்லை டவுன்  காவல் ஆய்வாளர், கோபால கிருஷ்ணன்,  தற்காலிக பணியிடை நீக்கம்.டவுண் சரக முன்னாள் காவல் உதவி ஆணையர், செந்தில்குமார், (தற்போது ,  உதவி ஆணையர், சிறப்பு நுண்ணறிவு பிரிவு, கோயம்புத்தூர் மாநகரம்)  மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.

 

Tags : நெல்லையில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம். 

Share via