கடற்கரையில் குதிரையில் சென்று கஞ்சா சப்ளை
இசிஆர் கடற்கரையோர பகுதிகளில் சிலர், சுற்றுலா பயணியர் சவாரி செல்வதற்காக குதிரை வளர்க்கின்றனர்.
நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் கடற்கரை பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனைக்கு குதிரையை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு உத்தரவை மீறி, குடியிருப்புக்கு மத்தியில் கொட்டகை அமைத்து, குதிரை வளர்க்கின்றனர். குதிரைகளை சிலர் தவறான செயலுக்குபயன்படுத்துவதால், இங்குள்ள இளைஞர்கள் வழிதவறி செல்லும் சூழல் நிலவுகிறது.
Tags :