7.5விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது செல்லும்

அரசு பள்ளி மாணவர்களுக்கு7.5 விழுக்காடு மருத்துவ படிப்பில இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும்இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் பண்டாரி, நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் இன்று ,மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது செல்லும் என தீர்ப்பளித்தனர்.
Tags :