அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக கேரள அரசு அறிவிப்பு

by Staff / 08-04-2022 11:25:12am
அனைத்து கொரோனா  கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக கேரள அரசு அறிவிப்பு


கேரளாவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான. அறிவுறுத்தல்கள் மற்றும் கைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்ந்து அமலில் இருக்குமென்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் பூரண பாதிப்புகள் குறைந்து வருகின்றன தற்போது 2.398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via