ஆலயத்தை தகர்க்கவும் யோகி ஆதீத்யநாத்தை கொல்ல போவதாகவும் மிரட்டல்

by Staff / 08-04-2022 11:32:39am
ஆலயத்தை தகர்க்கவும் யோகி ஆதீத்யநாத்தை கொல்ல போவதாகவும் மிரட்டல்

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் குண்டு வைத்து வதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கொள்ளப்போவதாகவும் தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்டது அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் நகரின் அனைத்து நுழைவு பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோ திக்கப்படுகின்றன கோவில் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோவில் வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர் இதேபோல் லக்னோவில் உள்ள விதான் சபா கட்டடம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் ஆகியவற்றையும் குறித்து மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

 

Tags :

Share via