780 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிப்பு

by Staff / 08-04-2022 05:13:56pm
 780 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிப்பு

தமிழகத்தில் 780கூட்டுறவு சங்கங்களின் 482 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமிதெரிவித்தார் . சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அவர் கூட்டுறவு சங்கங்களின் 4 ஆயிரத்து 816 கோடி ரூபாய்க்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 35 ஆயிரம் பேருக்கான நகை கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

 

Tags :

Share via