நீராவ் மோடியின் கூட்டாளி சுபாஷ் சங்கர் எகிப்தில் கைது

by Staff / 12-04-2022 02:06:17pm
நீராவ்  மோடியின் கூட்டாளி சுபாஷ் சங்கர் எகிப்தில் கைது

நீராவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் எகிப்தின் கெய்ரோ நகரில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்த நிலையில் அவரை இந்திய அழைத்து வருகின்றனர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரத்து 570 8 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நெருங்கிய கூட்டாளி சங்கர் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் இவர் மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில் எகிப்திலுள்ள கெய்ரோ நகரில் சுபாஷ் சங்கரி சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கெய்ரோ நகரில்இருந்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அனுமதி அளித்துள்ள நிலையில் மும்பைக்கு  சுபாஷ் சங்கரை  சிபிஐ அதிகாரிகள் குழுவினர் அழைத்து வருகின்றனர்

 

Tags :

Share via