மின்சார கட்டணம் பாக்கி தொகையை செலுத்ததா சுமார் 1500 பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு

by Staff / 13-04-2022 01:33:27pm
மின்சார கட்டணம் பாக்கி தொகையை செலுத்ததா  சுமார் 1500 பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிப்பு

மகாராஷ்டிராவில் மின்சார கட்டண பாக்கி தொகையை செலுத்ததா  சுமார் 1500 பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் 1.549 பள்ளிகளில் சுமார் 49 லட்சம் ரூபாய் மேல் மின்சார கட்டண பாக்கி தொகை நிலுவையில் உள்ள காரணத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.பல்வேறு  பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நிரந்தரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via