சமையல் எரிவாயு சிலிண்டரில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்த நபர் கைது

by Staff / 13-04-2022 02:40:18pm
சமையல் எரிவாயு சிலிண்டரில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்த நபர் கைது

பீகாரில் சமையல் எரிவாயு சிலிண்டரின் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பகுதியை சேர்ந்த ஒருவர் சமையல் எரிவாயு சிலிண்டரின் அடிப்பகுதியில் வெட்டி எடுத்துவிட்டு அதற்கு சாராயத்தை நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளார் போலீசார் நடத்திய சோதனையில் சிலிண்டருக்குள் வைத்திருந்த 50 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக அருகே உள்ள கட்டை சேர்ந்த ராய் என்பவர் போலீசார் கைது செய்தனர் கள்ளச்சாராயம் விற்பனை செய்வோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 5.000 ரூபாயாக அரசு சமீபத்தில் குறித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது

 

Tags :

Share via