இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவி

by Admin / 14-04-2022 01:40:00am
 இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவி

விருதுநகர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு,  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை அறிவித்தார்

 

 

 

Tags :

Share via