ஜப்பானில் கடலில் மூழ்கிய சுற்றுலாப் படகில் பயணித்த 10 பேரின் உடல்கள் மீட்பு

by Staff / 25-04-2022 12:42:33pm
ஜப்பானில் கடலில் மூழ்கிய சுற்றுலாப் படகில் பயணித்த 10 பேரின் உடல்கள் மீட்பு

ஜப்பானில் கடலில் மூழ்கிய சுற்றுலாப் படகில் பயணித்த 10 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.ஹிரேட்டோகோ தீபகற்பத்தின் கடற்கரை  அழகை கண்டு களிக்க 2 குழந்தைகள் உட்பட 24 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தண்ணீர் போக பூக்கத் தொடங்கி விட்டதாக அதில் இருந்த மாலுமிகள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சுற்றுலா படகு உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அதில் பயணித்த இரண்டு மாணவிகள் உட்பட 26 6 பேரை தேடும் பணியில் 7 கப்பல்கள் 4 ஹெலிகாப்டர்கள் மற்றும் 3 விமானங்கள் ஈடுபடும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் இந்த நிலையில் இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via