கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் அரசு விழாவாகக்கொண்டாடப்படும்--முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு
ஜீன் -3ந்தேதி கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் அரசு விழாவாக க்கொண்டாடப்படும்.அவருக்கு ஒமந்தூராா் அரசினா் தோட்டத்தில் ஜீன் மூன்றாம் தேதிமுழு உருவ சிலையும்திறக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் கலைஞரின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.கலைஞரின் மறைவுக்கு தான் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.கலைஞா் சிலையை குடியரசுதுணைத்தலைவா் வெங்கைய்யா நாயுடு திறந்து வைக்க உள்ளதாக தகவல் .நேற்று முதலைச்சர் குடியரசுதுணைத்தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினாா் என்பது குறிப்பிடத்தக்கது..
Tags :