கொலை வழக்கு தொடர்பாக கைதான உதவி காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

by Editor / 26-04-2022 03:29:21pm
 கொலை வழக்கு தொடர்பாக கைதான உதவி காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

நெல்லை டவுண் நயினார்குளம் காய்கறி சந்தையில் லோடு ஆட்டோ ஓட்டுனர் சசிகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாநகர உதவி காவல் ஆய்வாளர் ( நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ) அழகுபாண்டியன் தற்காலிக பணிநீக்கம் செய்து மாநகர காவல்துறை ஆணையாளர் சந்தோஷ்குமார் உத்தரவு.

 

Tags : Assistant police inspector arrested in connection with murder case suspended

Share via