தேர்த் திருவிழாவில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

by Editor / 27-04-2022 09:07:31pm
தேர்த் திருவிழாவில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக தேர், மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, நிவாரண உதவி வழங்கி, ஆறுதல் கூறினார்.

 

Tags :

Share via