ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

by Editor / 29-04-2022 11:58:06pm
ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

 கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி ஆட்டுச்சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியது. 10 கிலோ எடைகொண்ட ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரத்துக்கு விலைபோனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
 

 

Tags :

Share via