பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்திக் கொள்ளட்டும்-அமைச்சர் துரைமுருகன்

by Editor / 01-05-2022 03:00:03pm
பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்திக் கொள்ளட்டும்-அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடியில்   திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்த்தித்தார்.அப்போது அப்போது அவர் தெரிவித்ததாவது:பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்திக் கொள்ளட்டும்,சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்த போது பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என திமுக சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.இது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன் பாமக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் பூரண மதுவிலக்கை அறிவித்துக் கொள்ளட்டும் என்றார்.

 

Tags :

Share via