எண்ணும்_எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

by Staff / 13-06-2022 12:08:28pm
எண்ணும்_எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,இன்று காலை 9.45 மணியளவில்,
2022_2023 கல்வி ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1முதல் 3 வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு "எண்ணும்_எழுத்தும்"முன்னோடி திட்டத்தை தொடங்கி வைத்து கல்வி உபகரணங்களை வழங்கினார் முதலமைச்சர் முக. ஸ்டாலின். உடன் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார்.

 

Tags :

Share via