ரூ 3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 பேர் கைது

by Editor / 01-05-2022 10:35:03pm
ரூ 3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 பேர் கைது

தருமபுரி மாவட்டம் தொப்புர் சுங்கச்சாவடி அருகே நள்ளிரவில் ரூ 3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது காரில் ஹெராயின் கடத்திய கோபாலகிருஷ்ணன் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரமேஷ்ராவ் ஆகியோர் பிடிபட்டனர். கோபாலகிருஷ்ணன்,ரமேஷ்ராவ் ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.

 

Tags :

Share via