இம்ரான் கான் மீது தேசத்துரோக வழக்குப் போட பாகிஸ்தான் அரசு திட்டம்

by Editor / 16-07-2022 03:21:02pm
இம்ரான் கான் மீது தேசத்துரோக வழக்குப் போட பாகிஸ்தான் அரசு திட்டம்

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தேசத்துரோக வழக்கு போடுவது குறித்து ஆராயவும் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது .அரசியலமைப்பின் 6வது பிரிவில் இம்ரான் கான் மீது மீறியது குறித்து ஆராய குழு அமைக்க பாகிஸ்தான் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் மரியம் அவுரங்கசிங்  தெரிவித்துள்ளார் .சட்டத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் அப்போதைய துணை சபாநாயகர்qasim khansuri ரத்து செய்தது அரசியலமைப்பு மீறப்பட்டது உள்ளிட்டவைகளை விசாரிக்கும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via