மரியுப்பொலில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளஅஸோவ்ஸ்டால் உருக்கலையில் ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதல்
மரியுப்பொலில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளஅஸோவ்ஸ்டால் உருக்கலையில் ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதல் அஸோவ்ஸ்டால்உரக்கலையில் ரஷ்ய மீண்டும் தாக்குதலாய் தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
ஐநாவின் உதவியுடன் உருக்கலையில் இருந்து பெண்கள் குழந்தை உட்பட 101 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வழியாக கிரீன் கட்டுப்பாட்டிலுள்ளஜபோரியாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். எனினும் இன்னும் பலர் அங்கு இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஷ்யப் படைகள் மீண்டும் அங்கு தீவிர தாக்குதல் தொடங்கி உள்ளதாக கூறியுள்ளது
Tags :