இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில், திமுக சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலை

by Admin / 04-05-2022 02:30:44pm
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில், திமுக சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலை

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர்மு.க.ஸடாலின்  கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், திமுக சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலையை திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான. டி.ஆர்.பாலு  வழங்கினார்  .

 

Tags :

Share via