தமிழக முதலமைச்சர் முதலாமாண்டு நிறைவடைந்ததை அடுத்து சில அறிவிப்புகளை

by Admin / 07-05-2022 05:32:43pm
தமிழக முதலமைச்சர் முதலாமாண்டு நிறைவடைந்ததை அடுத்து சில அறிவிப்புகளை

தமிழக முதலமைச்சர் முதலாமாண்டு நிறைவடைந்ததை அடுத்து சில அறிவிப்புகளை சட்டமன்றத்தில்
வெளியிட்டார்.அவை,
அரசுப்பள்ளிகளில் 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்குக்காலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.
ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை றலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் மருத்துவ உதவிகளும்,
சிறப்பு ஊட்டச்சத்து த்திட்டமும் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள்(sch0+ools of excellence) உருவாக்கப்படும்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப்பகுதிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்
ஏற்படுத்தப்படும்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைமுறைகிகுக்கொண்டு
வரப்படும்.
 

 

Tags :

Share via