வீடுகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தீக்குளிப்பு

by Editor / 08-05-2022 08:27:38pm
வீடுகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தீக்குளிப்பு

சென்னை ஆர். ஏ.புரத்தில் வீடுகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணையன்(60) என்ற முதியவர் தீக்குளித்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி வீடுகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தீக்குளித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via