முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலை  உடைத்து  பணம் திருட்டு.

by Editor / 08-05-2022 08:41:07pm
முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலை  உடைத்து  பணம் திருட்டு.

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலை  உடைத்து  பணம் திருட்டு.கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் தடவியல் நிபுணர்கள் உதவியோடு காவல்துறையினர் விசாரணை.

 

Tags :

Share via