பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் உட்பட 25 பேர் மீது வழக்கு
மதுரை தல்லாகுளம் காவல் நிலையப்பகுதியில் பாஜகவின் மாநில அளவிளான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கிற்கு வெளியே பாஜக நிர்வாகிகளை வரவேற்று 50 க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டன,இதனைத்தொடர்ந்து பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் உட்பட 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags : The case is against 25 people, including BJP district chief Dr Saravanan