உக்ரேனில் பள்ளிக் கட்டடத்தின் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு

by Staff / 13-05-2022 02:48:15pm
உக்ரேனில் பள்ளிக் கட்டடத்தின் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு

பள்ளிக் கட்டடத்தின் மீது ரஷிய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.உக்ரேன்  நகரில் உள்ள இரண்டு பள்ளிக் கட்டடத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும். காயமடைந்த நிலையில் 12 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகளின் கடும்  தாக்குதலில் செர்னிகிவ் நகரில் கட்டிடங்கள்உருக்குலைந்து  கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via