கல்குவாரி விபத்தில் 7வது நாளாக ராஜேந்திரனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் படையினர்
நெல்லை அடை மிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் குவாரிக்குள் சிக்கியுள்ள ஆறாவது நபரான ராஜேந்திரனை மீட்கும் முயற்சியில் 7வது நாளாக மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : National Disaster Response Force trying to rescue Rajendran on the 7th day of the Calcutta accident