கர்நாடகாவில் தனியார் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : 8பேர் உயிரிழப்பு

by Editor / 24-05-2022 10:19:16am
கர்நாடகாவில் தனியார் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : 8பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் ஹுப்பிளி மாவட்டத்தில் பெங்களூரு - புனே தேசிய நெடுஞ்சாலையில் தானே புரம் என்ற பகுதியில் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேரூந்தும்-அரிசி ஏற்றி சென்ற லாரியும் நள்ளிரவு 12.45 மணியளவில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில்பேரூந்திலிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வழியில் 2பேர் பலியானதாக கூறப்ப்டுகிறது,மேலும் பலத்த காயம் அடைந்த பேருந்து பயணிகள் 25 பேர் ஹுப்பிளி கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : 8 killed in private bus-lorry collision in Karnataka

Share via