கடலூர் துறைமுகத்தில் 4 மற்றும் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

by Staff / 07-12-2022 01:54:26pm
கடலூர் துறைமுகத்தில் 4 மற்றும் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற உள்ள நிலையில் கடலூர் துறைமுகத்தில் 4 மற்றும் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து வகையான வகையான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via