ஜப்பன் இடையிலான கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை பிரதமர் மோடி
இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் வன்முறை பயங்கரவாதம் போன்ற சவால்கலில் இருந்து மனிதகுலத்தை காப்பாற்ற புத்தர் காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும் என்றார். விவேகானந்தர் தனது வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ செல்லும் முன் அவர் ஜப்பானுக்கு வருகை தந்ததாக குறிப்பிட்ட அவர் ஜப்பானிய இளைஞர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என்றார்.
Tags :