மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவினார்

by Admin / 24-05-2022 01:39:18pm
மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவினார்
காவிரி  டெல்டா பகுதிகளில்  உள்ள விவசாய  பெருமக்கள்  குறுவை  சாகுபடி  செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவினார் பின்னா்.காவிரி  டெல்டாமாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்  தூர்வாரும் பணிகள் குறித்தும்  முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார் உடன்,நீா்வளத்துறை  அமைச்சா்  துரைமுருகன்.
மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவினார்
 

Tags :

Share via