இந்திய விமானப்படையில் முதல் பெண் விமானி

by Admin / 26-05-2022 01:20:35pm
இந்திய விமானப்படையில் முதல் பெண் விமானி

மகாராஷ்ட்ரா மாநில பூனாவில் உள்ள போர் விமான பயிற்சியகத்தில்,36 பேர் பயிற்சியை நிறைவுசெய்தனர்.அவர்களுக்குபயிற்சி நிறைவு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு நடந்தது.அதில் கலந்து கொண்ட வான் பாதுகாப்பு படைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அனைவருக்கும் பதக்கம் வழங்கினார்.இதில்,முன்னாள் காஷ்மீர் ராணுவத்தில்பணியாற்றி ஒய்வு பெற்ற கர்னல் ஓம் சிங் மகள்  அபிலாஷா பாரக்வும் ஒருவர்.இவர் 2018ல் ராணுவ வான் பாதுகாப்பு படையில்சேர்ந்தவர்.இவர் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானியாவார்.வயது26 .இவரது சொந்த மாநிலம் அரியானா
 

Tags :

Share via