பிரதமர் நரேந்திர மோடி வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார்.
சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், மதுரை - தேனி இடையேயான அகல இரயில் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் . சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி. சென்னை, பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் முன் மாதிரி வீட்டு வசதி திட்டமான லைட் ஹவுஸ் திட்டத்தில் ரூ. 116.37 கோடி செலவிகட்டப்பட்டுள்ள 1,152 குடிய திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார்.
Tags :