12 ஆண்டுகளுக்கு பின் உசிலம்பட்டி ரயில்வே நிலையம் வந்தடைந்த இரயில்
மதுரை - தேனி அகல ரயில் பாதையில் 12 வருடங்களுக்குப்பின் ரயில் இயக்கப்பட்டது, மதுரையிலிருந்து புறப்பட்ட ரயில் கிழக்கே உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக தேனி செல்லுகிறது. முன்னதாக ரயில் உசிலம்பட்டி ரயில்வே நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலுக்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் உட்பட பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
Tags : The train arrived at Usilampatti railway station after 12 years