ஞானவாபி மசூதிக்குள் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி நடப்பதாக புகார்

by Staff / 27-05-2022 01:36:40pm
ஞானவாபி மசூதிக்குள் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி நடப்பதாக புகார்

வாரணவாசி  ஞானவாபி மசூதிக்குள் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி நடந்ததாக இந்துக்கள் சார்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மசூதி  நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவலிங்கம் போன்ற இந்து கோவில்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது தொடர்பான வழக்கு வாரணவாசி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் மசூதிக்குள் உள்ள சிவலிங்கத்தை பிளந்து சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கோவிலில் உள்ள இந்து அடையாளங்களை மறைக்க கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via