நடிகை அம்ரின் பட்டை கொலை செய்த 2 தீவிரவாதிகள் 24 மணி நேரத்தில் சுட்டுக்கொன்ற காவல்துறை

by Staff / 27-05-2022 01:31:36pm
நடிகை அம்ரின்  பட்டை கொலை செய்த  2 தீவிரவாதிகள் 24 மணி நேரத்தில் சுட்டுக்கொன்ற காவல்துறை

ஜம்மு-காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை ஆம்ரின்  பட்டை கொலை செய்த தீவிரவாதிகள் 2 பேர் 24 மணி நேரத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற பல்வேறு துப்பாக்கி சண்டையில் 10 தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல் துறை விஜயகுமார் தெரிவித்துள்ளார். நடிகை தீவிரவாதிகள் அகமது வாஜா  அப்தாப் மாலிக் ஆகியோரே நேற்றிரவு பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர் இதில் இந்த 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

 

Tags :

Share via