டாடா 15 வது ஐ.பி.எல்.கோப்பையை வென்றது குஜராத் அணி.

by Admin / 29-05-2022 11:44:16pm
டாடா 15 வது ஐ.பி.எல்.கோப்பையை வென்றது குஜராத் அணி.

குஜராத்  மாநில அகமதாபாத்  நரேந்திர மோடி விளையாட்டரங்கில் 15 வது ஐ.பி.எல்.  போட்டியின்  இறுதிப்போட்டி இன்று  நடைபெற்றது .இப்போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ்  -குஜராத் டைட்டன்ஸ்  ஆகிய  இரு அணிகள்  களத்தில் இறங்கின .முதலில்  டாஸ்வென்று  பேட்டிங்கை  தேர்வு செய்து  ராஜஸ்தான் ராயல்  களத்தில் ஆடியது.  இருபது ஒவரில் ராஜஸ்தான் அணி  9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தது.அடுத்துக் களமிறங்கிய  குஜராத்அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு    இருபது  ஒவரில்133  ரன்கள் எடுத்து கோப்பையை வென்றது.

 

 

Tags :

Share via