பெங்களூருக்கு விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரு இன்டிகா விமானங்கள் பறக்க அனுமதி அளித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சஸ்பெண்ட்

by Staff / 31-05-2022 04:30:19pm
பெங்களூருக்கு விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரு இன்டிகா விமானங்கள் பறக்க அனுமதி அளித்த விமான போக்குவரத்து  கட்டுப்பாட்டாளர் சஸ்பெண்ட்

பெங்களூர் விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரு இண்டிகோ விமானங்களை பறக்க அனுமதி அளித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தர விட்டது. 100 அடி தூர இடைவெளியில் இரு விமானங்களும் நேருக்கு நேர் மோத இருந்த நிலையில் கண்டோரால்  மூலம் விமானங்கள் கட்டுப்படுத்தப்பட்டது பணியில் அலட்சியம் காட்டியதாக நிலையத்தின் வடக்கு கோபுர கட்டுப்பாட்டாளர் இன் உரிமத்தை மூன்று மாதம் இடைநீக்கம் செய்து டி ஜி சி ஏ  உத்தரவிட்டது.

 

Tags :

Share via