ஜம்முவில் கொட்டித் தீர்த்த கன மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் ஜம்முவில் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மலைப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையால் பூர்விகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது ஆற்றுப்படுகைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றன்மீது ஒன்று மோதி உடைந்து கிடந்தன.
Tags :