இலங்கைக்கு உடனடியாக உரம் விடுவிக்கப்படும் பிரதமர் மோடி உறுதி
இலங்கைக்குஉடனடியாக உரம் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார் கோதுமை மற்றும் சோளம் பயிர்களை காக்கும் ஒரு தட்டுப்பாட்டை போக்கவும் தேவையான உரம் உடனடியாக அளிக்க பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். 25 பில்லியன் டாலர் மதிப்புடைய 65 ஆயிரம் டன்கள் நைட்ரஜன் இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும் சரக்குகள் கையில் கிடைத்த 20 நாட்களில் விவசாயிகளுக்கு விதிக்கப்படும் என்றும் கோத்தபாய ராஜபக்ஷ விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :