தென் சீனாவில் கொட்டித் தீர்த்த கன மழை பெருவெள்ளம் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

by Staff / 10-06-2022 02:41:51pm
தென் சீனாவில் கொட்டித் தீர்த்த கன மழை பெருவெள்ளம் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

தென் சீனாவில் கொட்டி தீர்த்த கன மழை பெய்து வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி புதையுண்ட 25 பேரின் சடலங்களை மீட்புப்படையினர் மீட்டனர். ஏறத்தாழ ஒரு லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் 2500க்கும் மேற்பட்ட வீடுகள் பெரும் மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி ஏறத்தாள 10 லட்சம் 80 ஆயிரம் மக்கள் கனமழைக்கு வீடுகளை இழந்து முக வாசிகளாக மாறினர் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கின.

 

Tags :

Share via