கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பிரபல மகாதேவ் ஆலயம்

by Editor / 03-08-2022 02:31:43pm
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பிரபல மகாதேவ் ஆலயம்

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கொச்சியில் அமைந்துள்ள பிரபல மகாதேவ் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியது .சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தபடி செல்லுகிறது . அங்கு பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டது. காற்றில் அதிக அளவு வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது கேரளாவில் பல மாவட்டங்களில் கனமழை தொடர்பான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via