தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு என உறவினர்கள் குற்றச்சாட்டு பெண்ணின் உடலுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி பிரேத பரிசோதனை

by Staff / 11-06-2022 05:37:16pm
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு என உறவினர்கள் குற்றச்சாட்டு பெண்ணின் உடலுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி பிரேத பரிசோதனை

தவறான முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படும் பெண்ணின் உடலுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி பிரேத பரிசோதனை நடைபெற்றது சேர்ந்த வினோதினி என்பவருக்கு சின்ன போரூர் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெற்றது அடுத்து உடல்நலக்குறைவால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவர் கடந்த சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் தவறான அறுவை சிகிச்சையால் உயிர் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர் இதனையடுத்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி பிரேத பரிசோதனை நடைபெற்றது.

 

Tags :

Share via