இமாச்சலில் இரண்டு நாட்களாக கனமழை நிலச்சரிவு ஈடுபாடுகளில் சிக்கி 8 விவசாயிகள் ராணுவத்தால் மீட்பு

by Staff / 16-06-2022 12:39:57pm
இமாச்சலில் இரண்டு நாட்களாக கனமழை நிலச்சரிவு ஈடுபாடுகளில்  சிக்கி 8 விவசாயிகள் ராணுவத்தால் மீட்பு

இமாச்சலப் பிரதேசம் குழுமணாலையில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டன இதில் சுமார் 8 விவசாயிகள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் தகவல் கிடைத்ததை அடுத்து ராணுவம் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டது .கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் சாலைகள் சேதமடைந்துள்ளன பல இடங்களில் நிலச்சரிவுகள் காணப்பட்டன இந்த கொட்டும் மழையில் இராணுவத்தினர் 8 பேரை போராடி மீட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via