மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு கிப்ட் கார்டு வாங்கி தரக்கோரி அதிகாரிக்கு கூறும் செய்தி
ஆட்சியரின் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடிகளில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அனுப்புவது போல அரசு அதிகாரிகள் சிலருக்கு அமேசன் கிப்ட் கார்டு வாங்கித் தரக் கோரி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
Tags :