கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள்-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை. 

by Staff / 02-07-2025 11:08:21pm
கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள்-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை. 

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டும் சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்?அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் - கொடிகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை.

 

Tags : Madurai Branch of the High Court warns district collectors who do not completely remove flagpoles.

Share via