திருப்பதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழை ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் கடும் அவதி

by Editor / 23-06-2022 01:03:48pm
திருப்பதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழை ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் கடும் அவதி

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய மழையால் ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பகல் நேரங்களில் வெயில் அடித்த நிலையில் இரவில் மழை கொட்டியது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியதால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது பெருமானை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் போதிய தங்கும் வசதி இடமில்லாமல் அவதிக்குள்ளாகினர்.

 

Tags :

Share via

More stories